Saturday, July 14, 2012

இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் பெண்கள் அமைப்பினரின் கண்காட்சி (காணொளிகள்)

இலங்கை அஹ்;மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் பெண்கள் அமைப்பினரினால் வருடாந்தம் நடத்தப்படும் கண்காட்சியும் விற்பனையும் 14-7-2012 மற்றும் 15-7-2012 ஆகிய தினங்களில் நீர்கொழும்பு பெரியமுல்லையில் அமைந்துள்ள மஸ்ஜித் பஸ்ல் பள்ளிவாசலின் அமைந்துள்ள ஜுப்லி மண்டபத்தில் நடைபெற்றது.

“புனித அல்குர்ஆன்” என்ற தலைப்பின் கீழ்  இடம்பெறும் இக்கண்காட்சியில் அரபு எழுத்தணிகள் , குர்ஆன் விளக்கப் படங்கள் , சுகாதாரம் தொடர்பான விளக்கப் படங்கள், இஸ்லாமிய புத்தகங்கள், கைவினைப் பொருட்கள், என்பன காட்சிக்கு வைக்கப்பட்டன.

கண்காட்சியில் இலங்கை அஹ்;மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் மதத் தலைவர்களும் முக்கியஸ்த்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.




























No comments:

Post a Comment