Saturday, June 30, 2012

நீர்கொழும்பு விவேகானந்த நலன்புரி நிலைய அறநெறி பாடசாலை மாணவர்களது நடனம்


 சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது ஆண்டு பிறந்த நாள் விழாவும் புத்தக கண்காட்சியும் 30-6-2012 அன்று நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்தியக் கல்லூரியில் நடைபெற்றது.

நீர்கொழும்பு விவேகானந்த நலன்புரி நிலையம் கொழும்பு இராம

Friday, June 22, 2012

நீர்கொழும்பில் மாட்டின் முகத் தோற்றத்தில் மீன்


நிர்கொழும்பு கடற்பகுதியில் மாடு ஒன்றின் முகத் தோற்றத்தை கொண்ட மீன் ஒன்று  பிடிக்கப்பட்டுள்ளது.
அதனை நீர்கொழும்பு தளுபத்தை விளையாட்டு மைதான மாவத்தையை

Saturday, June 9, 2012

விஷேட தேவையுடைய மாணவர்களின் விளையாட்டு விழா


நீர்கொழும்பு கல்வி வலயத்தின் விஷேட கல்வி அபிவிருத்திப் பிரிவுகளில் கல்வி பயிலும் விஷேட தேவையுடைய  மாணவர்களின் விளையாட்டு 8-6-2012 அன்று  துடெல்ல கிறிஸ்துராஜ வித்தியாலய மைதானத்தில் பிற்பகல் 2 மணிமுதல் மாலை 6

Thursday, June 7, 2012

பல்கலைக்கழக பகிடிவதைகள் கொண்ட காணொளி வெளியானமை ஏற்படுத்தியுள்ள தாக்கம்


போராதனை பல்கலைக்கழக வளவில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் பகிடிவதைகள் கொண்ட வீடியோ காட்சிகள் அண்மையில் தொலைக்காட்சி செய்தி அறிக்கைகளில் காண்பிக்கப்பட்டன.