Saturday, May 14, 2011


A whale was lying at the negombo atthukala beach (Srilanka) , on the 13 th of may 2011,which was dies.

நீர்கொழும்பு ஏத்துக்கால கடற்ரைப் பூங்காவில்  12-5-2011அன்று இரவு பாரிய திமிங்கிலமொன்று கரை ஒதுங்கியுள்ளது.இறந்த நிலையில் காணப்படும் இத் திமிங்கிலம் இரவு கரையொதுங்கும் போது உயிருடன் இருந்த்தாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.சம்பவத்தை கேள்விப்பட்டதும் பொதுமக்கள் அங்கு ஆயிரக் கணக்கில் படை எடுத்தனர்.