Thursday, June 2, 2011


பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டின் காரணமாக ஊழியர் ஒருவர் மரணமானதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுதந்திர வர்த்தக ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

தனியார் துறையினருக்கான உத்தேச ஓய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக ஊழியர்கள் நடத்திய  எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டின் காரணமாக ஊழியர் ஒருவர் மரணமானதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பிற்பகல் 3 மணியளவில் கட்டுநாயக்க 18 ஆம் கட்டை பிரதேசத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்த்தில் பிரதேசத்தை சேர்ந்த பல்வேறு சிவில் அமைப்புக்கள் கலந்துகொண்டன.