Saturday, November 27, 2010


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் இரண்டாவது பதவிக்காலம் ஆரம்பமாவதை கொண்டாடும் வகையில் நீர்கொழும்பு வலய கல்வி அபிவிருத்திக்கு உதவுதல் மற்றும் தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் திறமை காட்டிய மாணவர்களை கௌரவித்தல் என்ற தொனிப்பொருளில் விஷேட நிகழ்வு 26-11-2010 அன்று நீர்கொழும்பு நிவ்ஸ்டட் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது

இந் நிகழ்வில் மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆற்றிய உரை-