Sunday, April 8, 2012

மூத்த மகனுக்கு நடந்த கதி இளைய மகனுக்கும் நடக்கக் கூடாது - திருமதி குணரட்ணம் (காணொளி இணைப்பு)

தனது மூத்த மகனுக்கு நடந்த கதி இளைய மகனான பிரேம்குமார் குணரட்னத்துக்கும் நடந்துவிடக்கூடாது என்று அவரது தயார் திருமதி ஆர் .வி. குணரட்ணம் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.