Tuesday, May 15, 2012

கானக் குயிலுக்கு கவிதை


இலங்கை வானொலியின் புகழ்பெற்ற அறிவிப்பாளர் காலஞ்சென்ற இராஜேஸ்வரி சண்முகத்தின் ஞாபக விழா 13..05.2012 அன்று கொழும்பு வெள்ளவத்தை தமிழ்  சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது.

 நிகழ்வில் கானக் குயிலுக்கு கவிதை குரல்கள் என்ற மகுடத்தில் கவியரங்கம் இடம் பெற்றது.கவியரங்கில் கலாநெஞ்சன் ஷாஜஹான் பாடிய கவிதை