Thursday, June 2, 2011


பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டின் காரணமாக ஊழியர் ஒருவர் மரணமானதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுதந்திர வர்த்தக ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

தனியார் துறையினருக்கான உத்தேச ஓய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக ஊழியர்கள் நடத்திய  எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டின் காரணமாக ஊழியர் ஒருவர் மரணமானதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பிற்பகல் 3 மணியளவில் கட்டுநாயக்க 18 ஆம் கட்டை பிரதேசத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்த்தில் பிரதேசத்தை சேர்ந்த பல்வேறு சிவில் அமைப்புக்கள் கலந்துகொண்டன.




Saturday, May 14, 2011


A whale was lying at the negombo atthukala beach (Srilanka) , on the 13 th of may 2011,which was dies.

நீர்கொழும்பு ஏத்துக்கால கடற்ரைப் பூங்காவில்  12-5-2011அன்று இரவு பாரிய திமிங்கிலமொன்று கரை ஒதுங்கியுள்ளது.இறந்த நிலையில் காணப்படும் இத் திமிங்கிலம் இரவு கரையொதுங்கும் போது உயிருடன் இருந்த்தாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.சம்பவத்தை கேள்விப்பட்டதும் பொதுமக்கள் அங்கு ஆயிரக் கணக்கில் படை எடுத்தனர்.