Saturday, June 30, 2012

நீர்கொழும்பு விவேகானந்த நலன்புரி நிலைய அறநெறி பாடசாலை மாணவர்களது நடனம்


 சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது ஆண்டு பிறந்த நாள் விழாவும் புத்தக கண்காட்சியும் 30-6-2012 அன்று நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்தியக் கல்லூரியில் நடைபெற்றது.

நீர்கொழும்பு விவேகானந்த நலன்புரி நிலையம் கொழும்பு இராம
கிருஷ்ணன் மிஷனுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் இடம்பெற்ற நீர்கொழும்பு விவேகானந்த நலன்புரி நிலைய அறநெறி பாடசாலை மாணவர்களது நடனம் இது.

No comments:

Post a Comment