Sunday, August 12, 2012

நீர்கொழும்பு அருள்மிகு ஸ்ரீ காமாட்சிஅம்மன் ஆலயத்தின் புதிய சித்திரத் தேர் திருவிழா

நீர்கொழும்பு அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தின் புதிய சித்திரத் தேர் திருவிழா 30-7-2012 அன்று மாலை 3. 30 மணிக்கு இடம்பெற்றது.

அன்றைய தினம் மாலை 3.30 மணிக்கு வசந்த மண்டப பூசை  நடைபெற்று புதிய சித்திரத் தேரில் அம்பாள் எழுந்தருளி நகர்வலம் வரும் நிகழ்வு இடம்பெற்றது.



 

 


No comments:

Post a Comment